Friday, October 29, 2021

கட (வ்)உள்

 எதுவுமே செய்ய இயலாத நேரத்தில்,


நீயே கதியென்று சரணாகதி அடையும் நேரத்தில்,


எங்கிருந்தோ ஒரு சக்தி நம்மைத் தாங்கிப் பிடிக்கும்......


அதனையே இறை சக்தியாய் உணர்ந்திருக்கிறேன்..

 

இறை என்பது கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்தி.....