Sunday, May 02, 2021

பொறுமை

 மனமானது குழப்பத்திலிருக்கும் போது, 

அதை அதன் போக்கிலேயே விட்டு விடுங்கள்...


சிறிது நேரம் சென்ற பின், 

அது தானே தெளிவடையும். 

அது வரை பொறுமையாக இருங்கள்...


மனதை அமைதிப்படுத்த, 

எந்த ஒரு செயலையும் கடினப்பட்டு செய்ய வேண்டியதில்லை... 


அது தானாகவே அமைதியடையும். 

பின்னர், 

எடுக்கும் முடிவே சரியாக இருக்கும்..!


பொறுமையே மனதினைப் பக்குவப்படுத்தும்..!!

No comments:

Post a Comment